வணக்கம் நண்பர்களே!
"25. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
"25. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 25
வண்டியின் ஹாரன் ஒலி அதீதமாக கேட்கவும், "சரி சரி! வாங்க போகலாம்" என அவர்களுடன் காருக்கு வந்தார் திரிலோகன். இரண்டு பெரிய பைகளை உடன் எடுத்துச் செல்ல முடிவெடுத்து இருந்தனர். அதில், ஒன்றில் தவபாலனுக்கானப் பொருட்கள் யாவும் அடங்கி இருந்தது. மற்றொன்றில் தங்களது ஒன்றிரண்டு உடைமைகளை வைத்திருந்தனர்...
www.tamilnovelwriters.com