தோழி இல்லை மேடம் அவர் தோழர்மிகவும் அருமையான கற்பனை அண்ட் புகைப்படங்கள். நானும் சிறுவயதில் இவ்வாறுதான் கற்பனை செய்வேன். நிறைய யோசிப்பேன் அண்ட் கேலக்ஸி பற்றியும் நிறைய வாசித்தேன். இந்த பூமியில் நாம் தான் ஏலியன் என்று எனக்கு தோன்றும் ஏனென்றால் மற்ற உயிர்களுக்கும் நமக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது விலங்குகள் நான்கு கால்களில் நடக்கும் நாம் இரண்டு கால்களில் நடக்கும் முதுகெலும்பு பற்றி நிறைய வாசித்துள்ளேன். மேரேஜ் ஆன பிறகு இதைப் பற்றி யோசிக்கும் மன நிலைமையில் நான் இல்லை. இப்பொழுது உங்கள் நாவல் வாசித்தவுடன் எனக்கு என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. என் சிறு வயதில் நட்சத்திரங்கள் எல்லாம் நன்றாக தெளிவாக தெரியும் அதனைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். இப்பொழுது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது போல் தோன்றுகிறது இல்லை என் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டதா என்றும் புரியவில்லை. ஒன்று மட்டும் உறுதி என் கற்பனை திறன் சுத்தமாக குறைந்து விட்டது. உங்கள் ஸ்டோரி மிகவும் அருமை. நான் கயாகிரகத்திற்கு சென்று விட்டது போல் தோன்றியது. வாழ்த்துக்கள் தோழி இன்னும் நிறைய எழுதுங்கள் உங்கள் கற்பனை சக்தி இன்னும் அதிகமாக வளரட்டும்.
என்ன தோழரா எனக்கு தெரியாது. நீங்க எனக்கு சொன்னதற்கு மிக்க நன்றி.தோழி இல்லை மேடம் அவர் தொழர்
Thank you sis
மிகவும் அருமையான பதிவு,
Vinto டியர்
மிகவும் அருமையான கற்பனை அண்ட் புகைப்படங்கள். நானும் சிறுவயதில் இவ்வாறுதான் கற்பனை செய்வேன். நிறைய யோசிப்பேன் அண்ட் கேலக்ஸி பற்றியும் நிறைய வாசித்தேன். இந்த பூமியில் நாம் தான் ஏலியன் என்று எனக்கு தோன்றும் ஏனென்றால் மற்ற உயிர்களுக்கும் நமக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது விலங்குகள் நான்கு கால்களில் நடக்கும் நாம் இரண்டு கால்களில் நடக்கும் முதுகெலும்பு பற்றி நிறைய வாசித்துள்ளேன். மேரேஜ் ஆன பிறகு இதைப் பற்றி யோசிக்கும் மன நிலைமையில் நான் இல்லை. இப்பொழுது உங்கள் நாவல் வாசித்தவுடன் எனக்கு என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. என் சிறு வயதில் நட்சத்திரங்கள் எல்லாம் நன்றாக தெளிவாக தெரியும் அதனைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். இப்பொழுது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது போல் தோன்றுகிறது இல்லை என் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டதா என்றும் புரியவில்லை. ஒன்று மட்டும் உறுதி என் கற்பனை திறன் சுத்தமாக குறைந்து விட்டது. உங்கள் ஸ்டோரி மிகவும் அருமை. நான் கயாகிரகத்திற்கு சென்று விட்டது போல் தோன்றியது. வாழ்த்துக்கள் தோழி இன்னும் நிறைய எழுதுங்கள் உங்கள் கற்பனை சக்தி இன்னும் அதிகமாக வளரட்டும்.
Thank you sisஅருமையான பதிவு சகோ
Thank you sisஅழகிய பதிவு
Seekiram vandhuduvaar sisபொசய்டன் திரும்ப வருவாரா