அருமையான கதை விஜி???.மணி விரும்பியது போல் அவள் தாய்,தந்தை அடிமை வாழ்வில்
இருந்து வெளியே வந்துவிட்டனர்.வரலட்சுமியும்,கமலகண்ணனும் அவர்களை வேலைக்காரர்களாக நடத்தியவர்கள் முன் உழைத்து முன்னேறிவிட்டனர்???.
மணி தன் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபட்டு,வீராவின் காதலை புரிந்து கொண்டு வாழ ஆரம்பித்து விட்டாள் .அவள் வாழ்வில் இனி எல்லாம் சுகமே???.
தெய்வா,வசு,வாசுவுக்கு அவர்கள் செய்த தவறுக்கு தண்டனை வீட்டினரே கொடுத்துவிட்டனர்.
அழகான கதை,இனிய முடிவு ,வெற்றி பெற வாழ்த்துக்கள் விஜி????.
இருந்து வெளியே வந்துவிட்டனர்.வரலட்சுமியும்,கமலகண்ணனும் அவர்களை வேலைக்காரர்களாக நடத்தியவர்கள் முன் உழைத்து முன்னேறிவிட்டனர்???.
மணி தன் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபட்டு,வீராவின் காதலை புரிந்து கொண்டு வாழ ஆரம்பித்து விட்டாள் .அவள் வாழ்வில் இனி எல்லாம் சுகமே???.
தெய்வா,வசு,வாசுவுக்கு அவர்கள் செய்த தவறுக்கு தண்டனை வீட்டினரே கொடுத்துவிட்டனர்.
அழகான கதை,இனிய முடிவு ,வெற்றி பெற வாழ்த்துக்கள் விஜி????.