சிட்டு தன் சைட்டை பற்றி சொல்றாளா. மாட்டுனடா வீரா. வரலட்சுமி ரொம்ப பாவம்.வேண்டுமென்றே ஒன்னும் தெரியாதவரா கண்ணனை வளர்த்திருக்காரே தெய்வா ரொம்ப மோசம். அப்பவே அப்பாவாக கண்ணனுக்கு எல்லாம் சொல்லிகொடுத்து வளர்த்திருக்கலாம்.