Uyir Kaakkum Uyir Kolli – Final - Tamil Novels at TamilNovelWriters
நிறைவு பதிவு சென்னை மெட்ரோ ரயில் நிலையம் வழக்கமான தனது பரபரப்பை இழந்து காணப்பட்டது. ரயில் பெட்டிகள் தேங்கி நிற்க…….. மக்கள் கூட்டம் அலைமோதும் அந்த ரயில் நிலையத்தில் ஒருவர் இருவருக்குமே பஞ்சம் ஆகிவிட்டது. மேலும் மக்கள் கூடும் பல பிரம்மாண்டமான மால்கள் திரையரங்குகள் போன்றவை வெறிச்சோடிப் போயின...
tamilnovelwriters.com
என்னோட இந்த கதையை வாசித்த எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி......
சொல்ல வார்த்தையே இல்ல நான்
எழுதி முடித்த முதல் கதை இதுதான்.
இதுக்கு முன்னாடியே ரெண்டு மூணு கதை எழுத ஆரம்பிச்சேன் ஆனால் அதை எல்லாம் முடிக்க முடியல ஏன்னு தெரியல. இந்தக் கதையை நான் முடித்திருக்கிறேன் என்றால் அதுக்கு உங்களோட சப்போர்ட்டும் காரணம்.
இந்த கதை கொஞ்சம் சயின்டிஃபிக் ஆ போயிருக்கும் கொஞ்சம் கொஞ்சம் காமெடி கொண்டு வர ட்ரை பண்ணி இருந்தேன். பட் எந்த அளவுக்கு அத அட்டெயின் பண்ணினேன்னு எனக்கு தெரியல. லவ்? அதுவும் அதே மாதிரி தான். கண்டிப்பா அடுத்து நான் ஒரு லவ் ஸ்டோரிதான் எழுத போறேன்.
I would like to convey my special thanks to all those who read my story and gave your valuable comments