Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Santhanakumar'a Ennavo Maatram Enakkul 2

Advertisement

:love: :love: :love:

இனியெல்லாம் பொண்ணுங்களுக்கு சோறு போடுறோமோ இல்லையோ நிறைய தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுக்கணும்........ அப்போ தான் இந்த மாதிரி காவாலி பையன்க கிட்ட இருந்து தப்பிக்க முடியும்......
அம்மா பொண்ணு ரெண்டு பேரையும் சுரண்டும் ஜென்மங்கள் இருக்கும் ஊர் தான் இது.....

இவன் ஊர் மேய்ந்தால் பொண்ணுக்கு என்ன பாதுகாப்பு???
அவன் பிள்ளையும் 4 பேர் தொட்டுக்கிறான்..... இவனால் கேள்வி கேட்க முடியுமா???
பெண்கள் கிட்ட இந்த மாதிரி நடக்கும் மிருகங்களை விசாரணை இல்லாமல் சுட்டு கொல்லனும்..... அப்போ தான் அடுத்தவன் அடக்கி கிட்டு இருப்பான்.....

வடிவு கையில் இருக்கும் பிள்ளையும் இவனோடாத???
பிள்ளைங்க தான் இவனை கொல்லனும்......
இந்த நாயெல்லாம் எதற்கு அப்பன் எனும் பெயரில் உயிரோடு நடமாடனும்???

சில பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை பார்க்கிறப்போ எதுக்கு கல்யாணம்னு ஒன்னு பண்ணிகொடுக்குறாங்கனு தோணுது......
உண்மையைச் சொல்லணும்னா பெத்தவங்க இருக்கிறப்பவே கொஞ்சுறேன்ற பெயர்ல குழந்தைங்களை மிஸ் யூஸ் பண்றவங்களும் இருக்கதான் செய்றாங்க ஜோ.
தப்பான தகப்பனுக்குப் பிறக்கிற குழந்தையும் அதே கண்ணோட்டத்தோடதான் பார்க்கப்படுது.

வடிவு கையில் உள்ள குழந்தை தர்மராஜனுடையதுதான். நிஜத்தில் நடந்தது. அந்தப் பொண்ணே நான் என் சித்தப்பாவுக்குதான் பிறந்தேன்னு சொல்லியிருக்கு.

கல்யாணத்துக்குப் பையனையோ பொண்ணையோ விசாரிச்சா தப்பானவன்னு தெரிஞ்சாலும் யாரும் சொல்றதில்லை. அப்படிச் சொன்னாலே பாதி பெண்கள் ப்ளஸ் ஆண்கள் தப்பிப்பார்கள்.
 
Nice ud sis!!:love:

Surya ku theriya vendiyathu raman solran!!! Ipdi neray peru irukanga chinna kulanthai nu kuda pakama :mad::mad: ivangala elam ena than panalam!!

Oru nimathi at least pasanga la vathu amma ku support panrangale!!! Interesting story flow ka!!!
இவங்களை மாதிரி ஆளுங்களை அடையாளம் கூட கண்டுபிடிக்க முடியாது. எல்லாரும் மத்தவங்க மதிக்கிற குடும்பத் தலைவனா இருப்பான்.
 
Top