Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Sandhanakumar's Ennavo Maatram Enakkul 22

Advertisement

இப்படித்தான் மதுமிதாவுக்கு ஒரு முன்கதை இருக்கும்ன்னு நினைத்தேன்
ஆனால் திரும்ப அவள் வந்து கேட்டால் குழந்தையை சபரி அவளிடம் கொடுக்கக் கூடாது
பணமும் அழகும் இளமையும் இருக்கும் திமிரில் எந்த குழந்தையை அழிக்க நினைத்தாளோ அந்த குழந்தைச் செல்வம் இல்லாமல் மதுமிதா ரொம்பவே வருத்தப்படணும், சொர்ணா டியர்
அப்படியே ஆகட்டும் டியர். சீக்கிரமே குழந்தை பற்றிய முடிவை எடுத்திரலாம்.
 
madhu mathiri aalu ellam eppavum thiruntha mattanga athai vida athuku otthu uthura amma appa .... avunga sariya iruntha madhu en ippadi irukka pora....

harinikku pirapu sari illana valrpu sariya amainthu vittathu.... super
இப்போல்லாம் நிறைய பிள்ளைங்களைக் கெடுக்கிறது பேரண்ட்ஸ்தான் தரணி. அதனால்தான் இளைய சமுதாயம் துணிஞ்சி தப்பு பண்றாங்க.
 
Top