Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 14 & 15

Advertisement

கலாட்டா 14
Mr இராஜகோபால் என்ன இருந்தாலும் மாப்பிள்ளை யை பாத்து ஹங்கோவர் போலய என்று கேட்பது அதிகம்
அப்பா கூட பேச கூடாது என்பதற்காக சொந்த கம்பனிய டப்பா கம்பனியா
இராஜகோபால் சாதாரண மனிதர் இல்லை போல
அவர் சந்தேகத்தின் ஏதாவது இருக்கிறதா என்றதும் டப்புனு லவ் பண்ணுறோம் இப்பவும் மனுசன் ‌வாயடைச்சி போய்ட்டார்.
இப்போது எப்படியாவது கூட்டிட்டு போகனும் என்று வந்து இருப்பதாக கூறியது ஓகே
ஆனால் எதனால் ‌பிரிந்து வந்தால் என்பது தெரியாமாலே பிரேகப் நல்ல இருக்கே கதை
எதுவும் தெரியாமல் ஏன் நாலு வருஷம் சும்மா இருந்தனு கேட்பது சரியா
ஈகோ வை கூட இப்படி சிரிப்பு வரும் அளவிற்கு ரசனையாக உங்களால் மட்டுமே முடியும் போல
தனுவை இவ்வளவு ஆழமாக புரிந்து வைத்துள்ளான்
Cctv footage தனு டெலிட் மண்ணும் போது கூறினேன் அவர் மொபைல் connected with CCTV கண்டிப்பாக கண்டு பிடித்து விடுவார் என்று

பெண்ணுக்கு கல்யாணம் ஆகியிருக்காது என்ற நினைப்பு பொய்த்து போனதில் ஏமாற்றமே மனிதருக்கு...
நல்ல பதிவு...
 
கலாட்டா 15
ஆதி இந்த பில்டப் அதிகம்
நீ எங்கடா மாமா உன் பொண்ணு கூடுனு கேட்ட ஆவராதானே கண்டு பிடித்தார் ஆனாலும் எது சொன்னாலும் நம்புர அடிமை (கோகுல்) இருக்கும் வரை நீ என்ன வேண்டும் என்றாலும் கூறலாம்
TEAM MEATING IN மொட்டை மாடி இது கூட நல்லா இருக்கே.
அவள் தந்தை அரைக்கு எதற்காக சென்றான் என்று அறிய ஒரு உந்துதலில் வந்து விட்டால் ஆனால் என்ன கேட்பது என்று தான் தெரியவில்லை பேதைக்கு

தானு காக தீஃப்தி ஆதி அணியில் அப்ப ஏதோ தெரியாத ஈர்ப்பு இருக்கு போல அவள் மேல்
ஜோடி திரைபடத்தில் வருவது போல் இவர்கள் ‌பாடலை வேறு அணி பாடியதும் ‌அனைவரும் ஆடிதான் போய்விட்டார்கள்
அவன் பங்கு பெறவில்லை என்று கேட்டவர்களுக்கு தான் அதிகம் பங்கு பெற்று களைத்து விட்டேன் என்று கூறியவன் சூழ்நிலை காரணமாக அதை தன் கையில் எடுத்து வெற்றி கரமாக இரு குரலில் பாடி அனைவரையும் இமைக்காமல் செய்து விட்டான் நம் கலாட்டா காதலன்
ஏற்கனவே அவன் மீது பித்து பிடித்து அலையும் தனு இனி சொல்லாவா வேண்டும்
ஆனாலும் எல்லோர் முன்னிலையிலும் பேச வேண்டும் மொட்டை மாடி வாங்க ஆனால் தனு கெத்து தான் நீ
ஒருத்தி சீரியஸா தன் காதலை கூறும் போது டாவல் உடன் தானே என்று கேட்பது கொஞ்சம் அதிகம் ஆதி
தைரியமான பெண் தான் மொட்டை மாடியில் இருந்து அனைவரும் கேட்கும் படி தன் காதலை கூறியது..
கோகுல் மிகவும் ஆர்வமாக அடுத்து என்ன என்று கேட்டதற்கு வேறென்ன 10நாள்‌ தற்காலிக நீக்கம் கல்லுாரியில் இருந்து என்பது சற்று சிரிப்புதான்.....
 
Adipavi....dhanya.......nee evlo periya vela pathuruka....ipo indha payana reasonae slama sutha vidra ......it's too bad ma....nice ud
 
மிகவும் அருமையான பதிவு பிரியா???.ஆதி, தன்யாவை காதலித்ததை சொல்லி ராஜகோபாலிடம் திருமணத்துக்கு சம்மதம் வாங்கிவிட்டான்???.
ஜெயதேவ் கஷ்டப்பட்டு முன்னுக்கு கொண்டு வந்த கம்பெனியை டப்பாகம்பெனி என சொல்லிட்டானே???.
 
Top