கலாட்டா 14
Mr இராஜகோபால் என்ன இருந்தாலும் மாப்பிள்ளை யை பாத்து ஹங்கோவர் போலய என்று கேட்பது அதிகம்
அப்பா கூட பேச கூடாது என்பதற்காக சொந்த கம்பனிய டப்பா கம்பனியா
இராஜகோபால் சாதாரண மனிதர் இல்லை போல
அவர் சந்தேகத்தின் ஏதாவது இருக்கிறதா என்றதும் டப்புனு லவ் பண்ணுறோம் இப்பவும் மனுசன் வாயடைச்சி போய்ட்டார்.
இப்போது எப்படியாவது கூட்டிட்டு போகனும் என்று வந்து இருப்பதாக கூறியது ஓகே
ஆனால் எதனால் பிரிந்து வந்தால் என்பது தெரியாமாலே பிரேகப் நல்ல இருக்கே கதை
எதுவும் தெரியாமல் ஏன் நாலு வருஷம் சும்மா இருந்தனு கேட்பது சரியா
ஈகோ வை கூட இப்படி சிரிப்பு வரும் அளவிற்கு ரசனையாக உங்களால் மட்டுமே முடியும் போல
தனுவை இவ்வளவு ஆழமாக புரிந்து வைத்துள்ளான்
Cctv footage தனு டெலிட் மண்ணும் போது கூறினேன் அவர் மொபைல் connected with CCTV கண்டிப்பாக கண்டு பிடித்து விடுவார் என்று
பெண்ணுக்கு கல்யாணம் ஆகியிருக்காது என்ற நினைப்பு பொய்த்து போனதில் ஏமாற்றமே மனிதருக்கு...
நல்ல பதிவு...
Mr இராஜகோபால் என்ன இருந்தாலும் மாப்பிள்ளை யை பாத்து ஹங்கோவர் போலய என்று கேட்பது அதிகம்
அப்பா கூட பேச கூடாது என்பதற்காக சொந்த கம்பனிய டப்பா கம்பனியா
இராஜகோபால் சாதாரண மனிதர் இல்லை போல
அவர் சந்தேகத்தின் ஏதாவது இருக்கிறதா என்றதும் டப்புனு லவ் பண்ணுறோம் இப்பவும் மனுசன் வாயடைச்சி போய்ட்டார்.
இப்போது எப்படியாவது கூட்டிட்டு போகனும் என்று வந்து இருப்பதாக கூறியது ஓகே
ஆனால் எதனால் பிரிந்து வந்தால் என்பது தெரியாமாலே பிரேகப் நல்ல இருக்கே கதை
எதுவும் தெரியாமல் ஏன் நாலு வருஷம் சும்மா இருந்தனு கேட்பது சரியா
ஈகோ வை கூட இப்படி சிரிப்பு வரும் அளவிற்கு ரசனையாக உங்களால் மட்டுமே முடியும் போல
தனுவை இவ்வளவு ஆழமாக புரிந்து வைத்துள்ளான்
Cctv footage தனு டெலிட் மண்ணும் போது கூறினேன் அவர் மொபைல் connected with CCTV கண்டிப்பாக கண்டு பிடித்து விடுவார் என்று
பெண்ணுக்கு கல்யாணம் ஆகியிருக்காது என்ற நினைப்பு பொய்த்து போனதில் ஏமாற்றமே மனிதருக்கு...
நல்ல பதிவு...