ஹா ஹா ஹா
விஜய்க்கும் செல்வாவுக்கும் நல்லா நல்லா வேணும்
பெண்ணுக்கு அதுவும் ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு கெடுதல் செஞ்சவன் உருப்பட்டதா சரித்திரம் பூகோளமே கிடையாது
விஜய்க்கு சரியான தண்டனைதான் கிடைச்சிருக்கு
தன் சகோதரி தன் வீட்டுப் பெண்கள் நல்லாயிருக்கணும்
மற்ற பெண்கள் எக்கேடு கெட்டாலும் தனக்கு கவலையில்லைன்னு நினைத்த சுயநலவாதி செல்வா படிப்பைக் கூட முடிக்காத கூமுட்டைப் பயலுக்கு நல்லா நல்லா வேணும்
இவனுங்களுக்கே இப்படின்னா இவனுங்களைத் தூண்டி விட்டு வெண்மதிக்கு ஊர்ப்பட்ட கெடுதல் செஞ்ச கதிர்வேலனுக்கு என்ன தண்டனை காத்திருக்கோ?