மோகனோட எபி தான் எழுதறேன்.41...நீங்கள் எதிர் பார்க்கற எபி...நன்றி பா..முதலிலேயே பெண்ணை ஒழுங்காக வளர்க்காமல் திருமணத்துக்குப் பின்னும் அவள் இஷ்டப்படி மாயாவை தனியே விட்டுட்டு maayavin தாய் இப்பொழுது புலம்பி என்ன பிரயோஜனம்?
கார்த்திக்குடன் இவங்க பொண்ணை வாழ வேண்டாமுன்னு சக்தியா சொன்னாள்?
அவளே பாவம்
முட்டாள் பெற்றோர் பார்த்த மோகன் பொறுக்கிக்கிட்டே படாதபாடு பட்டுவிட்டாள்
ஒரு பாவமும் அறியாத சக்தியை இம்சித்த அந்த மோகன் நாய்க்கு எப்போப்பா தண்டனை கிடைக்கும், ராஜி டியர்?