மாயா என்ன செய்தாள்?
சூசைட் செஞ்சு செத்துட்டாளா?
போய்த் தொலையட்டும்
வளர்த்து ஆளாக்கின உயிர் கொடுத்த அப்பா உடம்பு சரியில்லாமல் உயிருக்கு போராடும் பொழுது ஒரு மகன் பார்க்க போகக் கூடாதா?
அப்பாவைக் கவனிக்கக் கூடாதுன்னு கணவனிடம் சொல்லும் இவளெல்லாம் உயிருடன் இருக்கத் தேவையேயில்லை