Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavi Sowmi's Ennaval 33

Advertisement

மாயா என்ன செய்தாள்?
சூசைட் செஞ்சு செத்துட்டாளா?
போய்த் தொலையட்டும்
வளர்த்து ஆளாக்கின உயிர் கொடுத்த அப்பா உடம்பு சரியில்லாமல் உயிருக்கு போராடும் பொழுது ஒரு மகன் பார்க்க போகக் கூடாதா?
அப்பாவைக் கவனிக்கக் கூடாதுன்னு கணவனிடம் சொல்லும் இவளெல்லாம் உயிருடன் இருக்கத் தேவையேயில்லை
 
Last edited:
பிள்ளையை ஏதும் பண்ணிட்டாளா,
மாயாவுக்கு ஏதும் பிரச்சனை இருக்குமோ, மனநிலை டாக்டர் உதவி இவளுக்கு தேவை போல
 
குழந்தைய ஏதாவது செய்தாளா. அழகான பதிவு
 
வேந்தன் பத்தி ஒண்ணுமே சொல்ல.... குழந்தைக்கு பால் குடுக்கமா கத்த விட்டுடலா இல்ல அவ எதுவும் சாப்பிடமா இருக்கலா....
 
Top