கார்த்திக் நீ புரிஞ்சி செய்யுறீயா இல்லபுரியமா செய்யுறீயா.... மாயா புரிஞ்சிக்கிற ஆள் இல்லை.... கார்த்திக் மட்டும் தான் பவேணும் வேற யாரும் எதுவும் வேண்டாம்.... காசு இல்லாமல் போன இப்படி makeup போட்டு சுத்த முடியாதுன்னு தெரியல மாயாக்கு
இனிதான் மாயாவின் ஆட்டம் ஆரம்பமாகப் போகுதோ?
கீழே வந்து என்ன செய்யப் போறாளோ?
கணக்கு நோட்டைக் கிழித்து விடுவாளோ?
பிருந்தா பாவம்
கூடப் பிறந்தவனிடம் பாடம் கூட படிக்கக் கூடாதா?