மோகன் அவன் அப்பா ரெண்டு பேரையும் போலீஸ்ல் காம்ப்ளெண் பண்ணி உள்ள வைத்திருக்கும், மரியாதை, மானம்னு சொல்லி சக்தி அப்பா அவர்களை விட்டுட்டார், மோகன் செல்வியை கல்யாணம் பண்ணிகிட்டான், பாதிப்பு என்னவோ சக்திக்கு தானே கஷ்ட்டம் எல்லாம் பெண்ணிற்கு தானோ ?????????