அடப்பாவி
இந்த வீணாப் போன மோகன் இவ்வளவு நாளும் சும்மா இருந்துட்டு விடிஞ்சா கல்யாணம்ங்கிறப்போ இப்போ அர்த்த ராத்திரியில எல்லோரும் தூங்கினப்புறம் சக்திக்கு போன் செஞ்சு கல்யாணத்தை நிறுத்த சொல்றானே
இவனுக்கு எவ்வளவு கொலஸ்ட்ரால் இருக்கணும்?
பாவம் சக்தி என்ன பண்ணப் போறாள்?
திவ்யாவிடம் சொல்லுவாளா?