அம்மோ மாயாவுக்கு என்ன ஒரு கெட்ட புத்தி?
இன்னும் கல்யாணமே ஆகலை
இப்பவே அண்ணனிடமிருந்து தங்கையைப் பிரிக்கப் பார்க்கிறாளே
அண்ணியைப் பார்க்க ஆசையாய் வந்த சின்னப் பெண்ணை மனசு வருத்தப்பட வைச்சுட்டாளே
பாவம் பிருந்தா
ஏன்மா ராஜி டியர்?
நிஜத்தில்தான் மாயா மாதிரி ராட்சசிகளுக்கு வில்லிகளுக்கு கார்த்திக் மாதிரி நல்ல புருஷன் அமையுறான்னா கதையிலுமா?
இந்த மாயா மூதேவியை மட்டும் அந்த பச்சோந்தி மோகனுக்கு மணம் பேசியிருந்தால் அவன் சிண்டை ஆய்ஞ்சு விட்டிருப்பாள் ஆய்ஞ்சு
பாவம் சக்தி
அந்த நாய் மோகனிடம் மாட்டி என்ன கதியாகப் போறாளோ?
மனசு பக் பக்குங்குது