Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Idhaya thirudan episode 28

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
ஷாந்திகா சிவகணேஷ் டியர்

First பார்ட் repeated இரண்டு தடவை பிரிண்ட் வந்திருக்குப்பா
மதுமிதாவிடம் சொல்லாமல் மாதவன் எங்கே போறான்?
என்ன செய்கிறான்?
ஒருவேளை மதுமிதாவுக்கு கடை வைச்சுக் கொடுக்க ஏற்பாடு பண்ணுறானா?
லூசு மாதவன் எங்கே போனாலும் பொண்டாட்டிக்கிட்டே விவரம் சொல்லிட்டு போகலாமில்லே
அண்ணி மலர் மதுவுக்கு சப்போர்ட்டாப் பேசி கொழுந்தனுக்கு புத்தி சொல்லுவாளோ?
பார்வதியின் அண்ணன்னா ரூபாவின் அப்பாவா?
மதுவின் நெக்லஸ் கிடைக்குமா?
எப்போ கிடைக்கும்?
எப்படி யாரு மூலமா கிடைக்கும்?
 
Last edited:
Top