Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 27

Advertisement

:love::love::love:

மாறன் தான் graph ல எறிகிட்டே போறான்......
பிள்ளைகளுக்காக பொது இடத்தில சந்திச்சுதான் ஆகணும்னு இருந்தாலும் எப்போவும் அமுதாவையே நோட்டம் விட்டுட்டு இருந்தால் அவங்க எப்படி நிம்மதியா இருப்பாங்க???
ராஜன் தேவி வாழ்க்கையை இயல்பா வாழ்ந்தால் மட்டுமே அமுதாவினாலும் நார்மலா இருக்க முடியும்....... இல்லைனா என்னால் தானே னு குற்ற உணர்வு தான் வரும்...... புரிந்து ஒதுங்கினா சரி........ அவங்க முன்னைடியே அவங்க செஞ்சதெல்லாம் செய்து காட்டினால் அவங்க இயல்பா இருப்பாங்களா என்ன???
அதை மாறன் மட்டுமே நல்லா புரிஞ்சிருக்கான்......

sunday surprise பிரியாணி :p:p:p
அப்போவும் ராஜன் ஆஜர் ஆகிட கூடாது.......
Thanks jo sis..
 
Top