பாவப்பட்ட அமுதாவையும் தேவியையும் ராஜன் எப்படி சரி செய்யப்போகிறார் பார்க்கலாம்.. ஸ்டோரி இன்னும் இருக்கு.. நன்றி பானு டியர்.அமுதா ரொம்பவே கிரேட் லேடி
அப்போ கஷ்டப்பட்ட காலத்தில் ராஜனின் உதவி தேவையா இருந்த காலத்தில் அவருடைய ஹெல்ப் கிடைக்கலை
அமுதாவைத் தேடி ராஜனும் வரலை
ராஜனைத் தேடி வருவதற்கு தண்டபாணி விடலை
இப்போ காலம் போன காலத்தில் ராஜனின் வாழ்க்கையில் தேவையில்லாமல் நுழைஞ்சு தேவிக்கு துன்பம் கொடுக்க அமுதா விரும்பலை
அமுதாவும் பாவம்தான்
தேவியும் பாவம்தான்
அமுதா என்னும் முடிந்து போன ஒரு கதையின் ஆரம்பம் தொடக்கம் ராஜநந்தினியை தேவி ஏற்றுக் கொள்வதா, கிரிஜா டியர்?
இந்த அழகிய நாவல் முடியப் போகுதா, கிரிஜா டியர்?