Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 12

Advertisement

நந்துவின் கோபம் நியாயம் தானே,
தாலிய கழட்டுற அளவுக்கு போயிருக்க கூடாது
 
Nice update

அமுதா ராஜனை விட்டுட்டு ஏன் போனார்ங்கிறதை இன்னும் முழுசா சொல்லலையே.. இந்த தண்டபாணி அவரை இன்னும் என்ன சொல்லி மிரட்டுனாரோ..

நந்தினிக்கு, ராஜன்தான் அப்பாங்ற உண்மை தெரிஞ்சுடுச்சு.. மாறன், அவனோட ராஜய்யாவுக்காகத்தான் கல்யாணம் பண்ணினான்னு நினைக்கிறா.. இனி மாறானோட ரியாக்ஷன்க்காக வெயிட்டிங்..
அமுதா சொல்றதுக்குள்ள தேவி மயக்கம் வந்தித்துடுச்சே..நந்தினி அம்மாக்காக என்னவென்னாலும் செய்வா.. உண்மை புரிஞ்சதும்.. அவ கோபம் குறைஞ்சிடும்.. அமுதா கண்டிப்பாக காரணம் சொல்லுவாங்க.. வெயிட் sis.. thanks Sindhu sis..
 
Top