கடைசியில் சூர்யா போன் நம்பர் வாங்கினாளா.
கமலம்தான் தூங்கிட்டாங்களே சிஸ்டர்..கடைசியில் சூர்யா போன் நம்பர் வாங்கினாளா.
நன்றி நீமா சிஸ்டர்..superb sis semma
Nice EPDear friends.
Here is the next episode.. padichitu karuthu sollunga.. thanks for ur cmnts and likes friends..
Alaiyil Pootha Malar 22 1 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் .. 22 அடுத்தநாள் காலை கமலம் எழுந்து வெளியே வர.. திலகவதி பயபக்தியோடு ஏதோ முக்கிய வேண்டுதல் போல் சாமி கும்பிட்டு கொண்டிருக்க.. ஐந்து நிமிடம் கழித்து கண்திறந்தவள்.. நெற்றிக்கு குங்குமமிட்டு வெளியே வர.. கமலத்தை பார்த்ததும்.. ‘எழுந்துட்டிங்களா...tamilnovelwriters.comAlaiyil Pootha Malar 22 2 - Tamil Novels at TamilNovelWriters
சந்தோசத்தோடும் நிம்மதியோடும் சரி என்பதாய் தலையசைத்து கிளம்பினான். நேற்றிலிருந்து இருந்த பயம் போய்.. மனது லேசானது.. முத்துவின் மனைவி மருத்துவமணையில் இருப்பதால் முத்துவை வேலைக்கு வரவேணாம் என்று முன்னமே சொல்லயிருக்க.. தானே அனைத்து வேலையும் உற்ச்சாகமாக...tamilnovelwriters.com