என்னை அறியும் காதலன்
”பல வழக்குகளில் வாதாடி ஜெயித்தவனுக்கு, தன் காதல் என்னும் வழக்கில் எவ்வளோவோ வாதடியும் ஜெயிக்க முடியவில்லை. இல்லை …. இல்லை….. அவள் ஜெயிக்க விடவில்லை இவனை.”
”இருவரும் பார்த்து பழகி, இருமனம் விரும்பி தங்கள் காதலை உணர்வுகளால் வெளிப்படுத்தி என சொல்லிகொண்டே போகலாம்… அவ்வளவு காதலும் அவன் மீது அவளும், அவள் மீது அவனும் வைத்திருந்தனர்.”
“அவள் என்று அவனை விட்டு பிரிந்தாலோ, அன்று முதல் அவன் யார் மீது தன் கவனத்தை செலுத்தாமல், தன் வேலைகளிலே தன்னை மூழ்கடித்துகொண்டான்.”
இவ்வளவு ஏன், அவன் மீதே அவன் கவலைகொள்ளவில்லை, அதான் புதர் போன்று காட்சியளித்த தாடிய மலிக்காமல் துறவியை போல் நடமாடிக்கொண்டிருந்தான்.”
”ஆனால் அவன் மனதில் மட்டும் அவள், அவனை தேடி வருவாள் என்று ஒரு ஓரத்தில் அசரீரீ போல் கூறிகொண்டே இருந்தது. அவனும் அவளுக்காக காத்திருக்கிறான்.
“அவனுக்கு தெரியும் அவள் மனதை பற்றி, அது தெரியாமலா அவளை பிரிந்த பின்னும் இன்று வரையிலும் காதலித்துக்கொண்டிருக்கிறான்”
”அவள் வருவாளா???”
”பல வழக்குகளில் வாதாடி ஜெயித்தவனுக்கு, தன் காதல் என்னும் வழக்கில் எவ்வளோவோ வாதடியும் ஜெயிக்க முடியவில்லை. இல்லை …. இல்லை….. அவள் ஜெயிக்க விடவில்லை இவனை.”
”இருவரும் பார்த்து பழகி, இருமனம் விரும்பி தங்கள் காதலை உணர்வுகளால் வெளிப்படுத்தி என சொல்லிகொண்டே போகலாம்… அவ்வளவு காதலும் அவன் மீது அவளும், அவள் மீது அவனும் வைத்திருந்தனர்.”
“அவள் என்று அவனை விட்டு பிரிந்தாலோ, அன்று முதல் அவன் யார் மீது தன் கவனத்தை செலுத்தாமல், தன் வேலைகளிலே தன்னை மூழ்கடித்துகொண்டான்.”
இவ்வளவு ஏன், அவன் மீதே அவன் கவலைகொள்ளவில்லை, அதான் புதர் போன்று காட்சியளித்த தாடிய மலிக்காமல் துறவியை போல் நடமாடிக்கொண்டிருந்தான்.”
”ஆனால் அவன் மனதில் மட்டும் அவள், அவனை தேடி வருவாள் என்று ஒரு ஓரத்தில் அசரீரீ போல் கூறிகொண்டே இருந்தது. அவனும் அவளுக்காக காத்திருக்கிறான்.
“அவனுக்கு தெரியும் அவள் மனதை பற்றி, அது தெரியாமலா அவளை பிரிந்த பின்னும் இன்று வரையிலும் காதலித்துக்கொண்டிருக்கிறான்”
”அவள் வருவாளா???”