??உங்களுடைய "நித்திரை
கலைத்த மாயவள்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
Aarpitha டியர்
அவர் மன சோகத்தில் இருந்தார் ?ஏண்டாப்பா அன்பிற்கினியன் அம்பி
அம்புட்டு நேரமா இங்கிட்டு ரயில்வே டேசன்லதானே சும்மானாலும் உட்கார்ந்து இருந்தே
அப்போ அந்த பொஸ்தவம் வாங்குறது?
அதுசரி ரெயிலு புறப்படக் கொள்ள அன்புவை ஆரு கூப்பிட்டாங்க?
ரயிலைப் புடிக்க ஓடியாந்து ஏறினது ஆரு?
ஹீரோயினா?