Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤10

Advertisement

கொஞ்ச நேரத்துல கல்யாண மண்டபத்தையே கலவரபூமி ஆக்கிட்டாங்க.... 😱
வீரனார் வேணும்ன்னே பிரச்சனை பண்ணி விருமாவை கெஞ்ச விட நினைச்சாரு ஆனா அவரு பிடிச்ச பிடியில நின்னுட்டார்....
சௌந்தர் மீராவோட பலவீனத்தை யூஸ் பண்ணி ஜெயிச்சுட்டதா நினைக்கிறான்... கடைசில மீரா தான் ஜெயிச்சா... படிக்கிறதுக்காக மட்டுமே கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டா...
 
கொஞ்ச நேரத்துல கல்யாண மண்டபத்தையே கலவரபூமி ஆக்கிட்டாங்க.... 😱
வீரனார் வேணும்ன்னே பிரச்சனை பண்ணி விருமாவை கெஞ்ச விட நினைச்சாரு ஆனா அவரு பிடிச்ச பிடியில நின்னுட்டார்....
சௌந்தர் மீராவோட பலவீனத்தை யூஸ் பண்ணி ஜெயிச்சுட்டதா நினைக்கிறான்... கடைசில மீரா தான் ஜெயிச்சா... படிக்கிறதுக்காக மட்டுமே கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டா...
Adutha epic padikala ya
 
படிக்க வைக்கிறேன்னு மீராவை ஒத்துக்க வச்சுட்டானே.
ஓரே கலாட்டா கல்யாணம் தான்.
Very interesting update
 
Top