Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 19

Advertisement

வளரு வாய் இருக்குன்னு என்ன வேணா பேசுவியா... 😡 என்ன பேசுறோம் எதுக்கு பேசுறோம்னே தெரியாம பேசிகிட்டு... யார் உன் மகளை மயக்குனா... ரெண்டாவது மருமகன்னா வேலைக்காரியா..😤😤😤😤 சந்தோசமா இருந்தவளை அழ வச்சுட்ட சர்வா வந்ததுக்கு அப்புறம் திருப்பி கொடுப்பான் வாங்கிக்க... 😬
 
Valarmathi enna loose aah? First marumagal kku servant post thaa kidaikkum.
Second marumagal konjam age kammiya varum.
Varum bodhu epdivarumna onnum theriyadha madhiri (adhavadhu, veetu vaelai seiya thriyadhu), aanalum ulaga nadappu therinja "yellam therindha parabharame" nnu buildup kudukkum.🤨😏


🤣🤣🤣Ellam therinja appaa takkar valar madhi 🤭🤭🤭🤭🤭
 
வளருன்னு பேருவச்சதுக்கு பதிலா கோளாறு பேரு வச்சிருக்கனும்.😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡. பெரிய பகுமானம் இந்த வளருக்கு. அனாவசியமா வார்த்தைகளை அள்ளிக் கொட்டிட்டே. இனி அள்ளுவ பாரு வண்டிவண்டியா .😏😏😏😏😏

வளரு கோளாறு 🤣🤣🤣 வேற லெவல் sis...
வண்டி வண்டியா அள்ளி தான ஆகணும் 😌 உப்பு சாப்பிட்டாச்சு. இனி என்ன வேலை... தண்ணி குடிச்சு தான் ஆகணும் 😝😝😝😏
 
வளரு வாய் இருக்குன்னு என்ன வேணா பேசுவியா... 😡 என்ன பேசுறோம் எதுக்கு பேசுறோம்னே தெரியாம பேசிகிட்டு... யார் உன் மகளை மயக்குனா... ரெண்டாவது மருமகன்னா வேலைக்காரியா..😤😤😤😤 சந்தோசமா இருந்தவளை அழ வச்சுட்ட சர்வா வந்ததுக்கு அப்புறம் திருப்பி கொடுப்பான் வாங்கிக்க... 😬

வாங்கு வாங்குன்னு வாங்குவான் 😁
 
Top