Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 28

Advertisement

Vijayanarasimhan

Well-known member
Member
வணக்கம் நண்பர்களே,

அப்டேட் கொடுக்க தாமதமானாலும் அன்போடும் பொறுமையோடும் காத்திருக்கும், அழகான மீம்கள் போட்டுப் பாசமாக மிரட்டும் உங்களை அனைவருக்கும் என் நன்றி...

இதோ அடுத்த எபி:


இன்னும் ஒரு இரண்டு எபிசோடுகளோடு கதை முடிந்துவிடும்... அநேகமா இதுவே பிரிபைனலாக அமைந்தாலும் வியப்பில்லை... (அடுத்த எபிய எழுதினாத்தான் அத்தோட கதை முடிஞ்சிடுதா, இல்ல இன்னொரு எபி தேவையானு தெரியும்...)

உங்கள் கருத்துகளைத் தவறாமல் தயங்காமல் முன் வைக்கவும்...

நன்றி...

விசய் :)
 
Meeeeeeee

Epi ரொம்ப சின்னது ப்ரோ... You are toooooo bad??

எனக்கும் ஒண்ணுமே புரியல... அதனால மிஸ்டர்.திக் கூட நானும் விருந்தாளியா போறேன்??‍♂️??‍♂️??‍♂️


கங்கை கொண்ட சோழ புரத்தை தான் பெரிய கோவில் ன்னு சொல்லிருக்கீங்களோ?
 
Last edited:
என்னாது முடிய போகுதா... அதான் லேட் டா.. ?? ஆனாலும் நாங்களும் பத்து நாள் சும்மா இருந்தோம்ல சரியா போச்சி அதுக்கு ?? எபிக்கு முதல் நன்றி

செம எபி அந்த இன்னொரு வேலை என்ன ?? விசாலி எப்படி இருக்கா... அப்புறம் இன்னொரு சந்தேகம் இப்போ மட்டும் ஏன் வாள் விக்ரமை வெட்டல ???

பட்டன் எங்கே தூக்கிட்டு போனான் சிம்மாசனத்தை ? ஊப்ஸ் கேட்டவரை போதும் அப்படியே அடுத்த எபி என்னைக்குன்னு சொன்னா கொஞ்சம் சவுகரியமா இருக்கும் எங்களுக்கு என்னக்கா ???? @பிரியா மோகன்

அடுத்த அத்தியாயத்தில் கதை முடியாமல் போகக்கடவது என்று வரம் கொடுத்துக்கொண்டு ???
 
Last edited:
Meeeeeeee

Epi ரொம்ப சின்னது ப்ரோ... You are toooooo bad??

எனக்கும் ஒண்ணுமே புரியல... அதனால மிஸ்டர்.திக் கூட நானும் விருந்தாளியா போறேன்??‍♂️??‍♂️??‍♂️


கங்கை கொண்ட சோழ புரத்தை தான் பெரிய கோவில் ன்னு சொல்லிருக்கீங்களோ?
ஆமா ஆமா அதானே அவங்களுக்கு பெரிய கோவில்
 
Top