Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 27

Advertisement

Vijayanarasimhan

Well-known member
Member
வணக்கம் நண்பர்களே,

இதோ உச்சகட்டத்டில் அடியெடுத்து வைக்கும் அத்தியாயம்...


887
Note: This image is created, in good spirit, for a work of fiction. This highly regarded heritage site is depicted in a fictional sense here and is not in any way disrespected or degraded. The creator of this work and the author of the fiction has great respect and devotion to the temple and the doctrine it represents.

படித்து மறக்காமல் உங்கள் கருத்துகளை முன்வையுங்கள்...

நன்றி,
வி :)
 
Last edited:
டேய் விக்ரம்... நீயெல்லாம் விக்ரமாதித்தன் ன்னு சொல்லிறாத வெளிய உண்மை எது பொய் எதுன்னு தெரியாதா இல்லை நடிக்குறியோ??

என்னதான் பண்ண போறாங்க... சிஎம் ல இருந்து பிஎம் வரைக்கும் ஆளு வச்சிருக்கான் சோ அவனும் மனுசனா சுத்துறானா... ???

இங்க பாருங்க ண்ணா ஒவ்வொரு எபியும் ஒவ்வொரு தினுசா இருக்கு ரொம்ப சிக்கல் ஆகிட்டே போற பீல் எப்போ தீர்த்து வைப்பீங்க ???
 
Last edited:
?????????
என்னத்தே சொல்ல? அருண் ஒரு பச்சை மண்ணு.. அதை போய் சிக்க வச்சு பாக்குறா விசாலி, அதையும் அந்த விக்ரம் நம்புது?
திக்ரசூதான் வெறும் ஆன்மா மாதிரி இல்லியா, மனுஷன் தானா?!
Cm pm ன்னு எல்லாரையும் வசியம் பண்ணிடுவானோ? ஆனாலும் அவன் political power கொஞ்சம் இடிக்குது...?

இந்த வரா எதுக்கு எல்லாத்தையும் இடிச்சு புழுதிய கிளப்புராறு? ஒருவேளை அவர் இடிக்க, பட்டன் சிம்மாசத்தை தூக்க ன்னு robbery நடக்க போதா???????
 
Last edited:
விஷாலியை முதல்ல சரி பண்ணுங்க ப்ளீஸ்......அருண் படுற பாட்டைப் பார்க்க கஷ்டமா இருக்கு....விக்ரம் பொதுவாக வில்லன் தான் டென்ஷன் பண்ணுவான்...ஆனா ஹீரோ நீதான் படிக்கிற எங்களை டென்ஷன் பண்ற.....தேவி பார்ட்தான் கொஞ்சம் ஹேப்பியா இருக்கு படிக்க...cm pm?..திக்ரசூதன் businessman போல.....வராகமிகிரர் என்ன பண்றாரு?....
 

Advertisement

Top