வான் தழுவிடிலோ வெண்ணிலவே 16

Advertisement

கண்களில்
கரைந்த கண்ணீரும்
கனமாக நின்ற கோபங்களும்
கால ஓட்டத்தில்
கரைந்து போய்
காற்றாய் மட்டும் காத்திருக்க....

கையில் வெற்றி
கோப்பை
களிப்பில் இருந்தாலும்
கண்கள் அவள் வாழ்த்தை
கேட்டு காத்திருக்க....

கடந்த கால நினைவில்
காத்திருக்கிறேன் நான்
கையில் அணிந்த மோதிரம்
கழட்டி நீ என்னை
கடந்து விட்டாய் என்று
கேட்காமல்
காட்டி விட்டாய்...
அசத்தல் கவிதை வரிகள் கவிக்குயிலே😍😍
 

Advertisement

Advertisement

Back
Top