வான் தழுவிடிலோ வெண்ணிலவே 10

Advertisement

ஆரா விக்ரம் என சொன்னதற்கு ரிவன்ஜ் எடுக்க மாட்டான்ல
அடேங்கப்பா என்ன ஒரு பேச்சு
கேட்டாளே நீங்க யாருன்னு செம
ஆரா வேலையை விட போறாளா
நீங்க கதையை ரசிக்கும் விதம் கருத்துக்கள் சொல்லும் விதம் எங்களுக்கு அத்தனை நிறைவா சந்தோஷமா இருக்கு. விக்ரம் ஆரா மேலே எல்லாம் ரிவெஞ் எல்லாம் எடுக்க மாட்டான். கவலைப் படாதீங்க. இன்னைக்கு எபி படிச்சு பாருங்க உங்களுக்கு அது புரியும், Thank u thank u thank u so much ma
 
இது தான் சரியான போட்டி, விக்ரமை எதிர்க்க ஆள் இல்லை என நினைத்து இருப்பான் ,இப்போ ஆராவை பாத்து அவனுக்கும் கொஞ்சூண்டு பயம்இருக்கு ..என்ன தான் வீராப்பா பேசினாலும் பதட்டம் இருக்கு அவனுக்கு.
ஆராவை சீறும் பெண்ணாக பாக்கத்தான் போகிறான் .
ஆரா சீறவே மாட்டா. அவளோட மூளைதான் எப்போதும் வேலைப் பார்க்கும். அறிவால் அவனை வெற்றி கொள்வாள் பெண். இன்னைக்கு எபி படிச்சு பாருங்க உங்களுக்கு புரியும் தொடர்ந்து கூடவே வரீங்க அதற்கு நன்றிகள் பல மா. We are very very happy
 
பாயும் புலி சிங்கம் இரண்டு பேரும் சந்திச்சது அழகு. அவரவர் கருத்தில் இருப்பது சூப்பர்.
 
  • Love
Reactions: M&V
பாயும் புலி சிங்கம் இரண்டு பேரும் சந்திச்சது அழகு. அவரவர் கருத்தில் இருப்பது சூப்பர்.
உங்கள் ரசனையும் கருத்தக்களும் அத்தனை அழகு. நன்றிகள் பல மா
 
Best of the best episode முகிலன் ஆத்தரே. மிகவும் வித்தியாசமான சந்திப்பு. வார்த்தைகளை விட இவர்கள் விழி மொழிகளே அதிகம் பேசியது.

நீயா நானா என சளைக்காமல் ஆதிக்கம் செய்கிறார்கள். எப்போதும் என் மனத்தில் விக்ரம்தான் ஸ்கோர் பண்ணுவான். ஆனால், இந்தமுறை ஆரா ஸ்கோர் பண்ணிட்டா.

அவன் எவ்வளவு சீண்டினாலும், எல்லா பக்கமும் சிந்திக்கும் ஆராவின் நிதானாமும் தெளிவும் அசத்தல்.

மகாபாராத போரில் தன் ப்ரோவின் பங்கை ஒப்பிட்டு சிடுவேஷனை அளவிடும் அவள் பாங்கு அசத்தல் (special credits to the author for scripting this scene)

மின்தூக்கியில் கிடைத்த தனிமையில், தன்மையாகப் பேசி புரியவைக்க நினைத்த அவள் பக்குவம் அசத்தல்.

எப்போதும் போல, அவள் மனவோட்டத்திற்கு இணங்க ஆத்தர் குறிப்பிட்டிருக்கும் பகவத் கீதை வரிகிளில் ஒருவித சிலிர்ப்பை உணர்கிறேன்.
 

Advertisement

Advertisement

Back
Top