Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(12)

Advertisement

சரண்யா ஓடிப் போய் விட்டாளா?
அவள் ஓடிப் போனதும் மாறனுக்கு தமயந்தியைக் கல்யாணம் செய்ததால் மானம் மரியாதையைக் காப்பாற்றினாள்ன்னு திரு அவளை கொண்டாடி தமயந்திக்கு மண்டைக்கனம் ஏறி விட்டது போலவே
இரண்டு தொங்கச்சிகளும் ஜானவியை நல்லா போட்டுக் கொடுத்து அண்ணனை கவுத்துட்டாளுங்களா?
மகளின் காதல் தெரிந்துதான் ஜனார்த்தனன் கல்யாணத்தை சீக்கிரம் முடிக்க அவசரப்படுத்தினானோ?
இவன் செய்த வேலைக்கு திருவாசகம் ஏன் ஜானவியுடன் பேசாமலிருக்கணும்?
என்ன காரணம்?
இல்லை இன்னும் வேறு ஏதாவது வெடிகுண்டு இருக்கா?
???thanks sis
 
Top