Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 22

Advertisement

சூப்பரு 💥💥💥..... போலிஸ்கார் தரமான கேள்விகள் 👌🏻👌🏻.... எப்பிடி எப்பிடி இவங்களுக்கு வந்தா தான் இரத்தமா 😡😡.... கருப்பாயிக்கு நல்ல பதிலடி மது 😍😍 அவ வாய்க்கு எவ்வளவு குடுத்தாலும் பத்தாது.... மொத்த எபிலையும் கடைசியா ஒத்த வசனம் பேசி கலக்கிட்டார் கரிகாலன் 🎉🎉🎉🎉
 
சபாஷ் கரிகாலா👏👏👏👏👏👏👏👏👏 ஞாயம் தெரிஞ்ச மனுசன் கரிகாலன்.
கூட்டுங்க பஞ்சாயத்தை!!
கருப்பாயியோட ஓரவஞ்சனை நாயத்தையும் பாப்போம்.
மருமக புள்ளத்தாச்சியா இருக்குற கரிசனம் கூட இல்லை சைக் ...
என்ன புத்தியோ இந்த கருப்பாயிக்கு.
வசந்தி வசந்தின்னு ஒருத்தி சுத்துனாளே அவளைக் காணோம்🧐🧐🧐🧐🧐🧐
 
வருமான ஏற்ற இறக்கங்கள் உள்ள, உடன்பிறப்பு உள்ள ,வீடுகளில் இயல்பான ஒன்றாக இப்பிரச்சினை இருக்கிறது..

அதை புரிந்து,தெளிந்து வருவதற்குள் வாழ்கையே பாதி போய் விடும் ..

மது சுதாரித்து விட்டாள்..
கரிகாலன் தெளிந்து விட்டார்....

Beautiful ❤️
 
Idhu maadiri ellaraum konjamachum suyanalama yosicha Dan paravayillaye, kadhai la mattum Dan idhellam ndakkudhu... nijathula niraya eamaliya Dan irukaanga...
 
மாயன் இத்தனை சொல்லியும்
கருப்பாயி சகந்தலா பேச்சு
எத்தனை விவரம்

மது ரொம்ப நல்லா பேசிட்டா
அப்பாடி கரிகாலன்
இப்பவாது வாய் திறந்தானே
 
Top