மகிழ்ச்சி டியர்நான்தான் First,
மகேஸ்வரி டியர்
நன்றி டியர்ரொம்பவே நெஞ்சம் கனமான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
மகிழ்ச்சி சிஸ்.. உங்க டவுட்டெல்லாம் கிளியர்பண்ண நம்ம சுந்தர் அதை கண்டுபிடிக்க போறான்.. கண்டிப்பா இனி சோகமே இல்ல சிஸ்.. ஜாலியா மகிழ்ச்சியாத்தான் இருக்கும்.. ஏனோ இந்த பதிவுக்கு நீங்க பாட்டு போட மாட்டிங்கன்னு நினைச்சேன் அதே மாதிரி நடந்திருச்சுNice update...
ஐயோ பாவம் தர்ஷினி, ஒரே நேரத்துல குடும்பத்தில இருக்கிற எல்லாரையும் பறி கொடுத்தா.. அவளோட மனநிலை கண்டிப்பா பாதிக்கத்தான் செய்யும்..
எனக்கு என்னமோ அவளோட அப்பாவோட, அந்த பிசினஸ் பார்ட்னர்தான் இந்த கொள்ளை சம்பவத்துக்கு பின்னால இருப்பாரோ..
இனிமேலாவது தர்ஷினியோட வாழ்க்கை வெற்றியுடன் மகிழ்ச்சியாக இருக்கட்டும்..
மகிழ்ச்சி டியர்Nice
கண்டிப்பா பணம் ஒரு மனிதனை என்ன கொடுமை வேணா செய்யலாம்ன்னு நினைக்க வைக்குது.. கரெக்டான ஆளக்கிட்டதான் தர்ஷினி வந்திருக்கா இனி மனைவிய அவன் பார்த்துக்குவான் டியர்.. இனி பல சில அடிதடி செல்ல சண்டைகள் என இவங்க வாழ்க்கை ஆரம்பமாக போகுது . ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்தர்ஷினி பேபி ரொம்பவே பாவம்ப்பா
ஒரே நேரத்தில் குடும்பத்தை இழந்து தவிக்கும் பொழுது சித்தம் கலங்காமல் என்ன செய்யும்?
அதுவும் பாசமான தம்பி என்னைக் காப்பாத்துக்கான்னு சொல்லும் பொழுது எனக்கு அழுகையே வந்திடுச்சு, மகேஷ் டியர்
என்னதான் நல்லவன் போல இந்தியா வந்துவிட்டாலும் தர்ஷினி அப்பாவின்
அந்த கூட்டாளியின் மீதுதான் எனக்கு சந்தேகமாக இருக்கு
நகைக்கடை சொத்து மொத்தத்தையும் தானே சுருட்டிக் கொள்ள நினைத்து அந்த நண்பன் என்ற போர்வையில இருந்த குள்ள நரி ஏன் இவர்களைக் கொன்றிருக்கக் கூடாது?
அதுக்கு ஏற்ற மாதிரி வீட்டில் இருந்த சிசிடிவியில வேற எந்த தடயமும் கிடைக்கலை
தர்ஷினி பேமிலியைக் கொல்ல ஆளுங்க அரேஞ்ச் பண்ணிட்டு அலிபிக்காக இங்கே வந்திருக்கலாம்
பாருவிதி செஞ்சதும் நல்லதுக்குத்தான்
இல்லாட்டி சுந்தர், தர்ஷினி மேரேஜ் நடந்திருக்காது
அச்சோ தாலி கட்டிய ஆம்படையானை ஸ்டுப்பிட்ன்னுலாம் சொல்லப்படாது, தர்ஷினி பேபி
அவன் கட்டாவிட்டால் கட்டாயம் அந்த பாலா டாக் உன்னை ஒரு வழி பண்ணியிருப்பான்
மகிழ்ச்சி டியர்
ஸாரி சிஸ் இனி சோகம் வராதுன்னு நினைக்கிறேன்..???சோகமான பதிவு.
மகிழ்ச்சி சிஸ்Nice update