அடடா ஆளாளுக்கு அடிச்சா சரியாகிடுமா???
என்ன நடந்துச்சுன்னு கேட்கமாட்டிங்களா???
ஆனா ஒன்னு....... அடி கொடுத்ததும் தான் கூட்டம் கூச்சல் அடங்குது.......
கிளம்புங்கய்யா...... என்னனு விசாரிக்கட்டும்......
உண்மையை சொன்னாலும் நம்ப போறதில்லை......
அப்பா மட்டும் தான் பொறுமையா யோசிக்கிறார்......