ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா... கதை கிளைமாக்ஸ் நோக்கி போய்ட்டு இருக்கு அதான் இப்படி அடுத்த பதிவு போட்டுட்டேன்பாLovely ud sis story payangara viru virupa pokuthu... Tharshini ipdi poi matikitale!!! Sikram next ud oda vanga akka!!!
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா... கதை கிளைமாக்ஸ் நோக்கி போய்ட்டு இருக்கு அதான் இப்படி அடுத்த பதிவு போட்டுட்டேன்பாLovely ud sis story payangara viru virupa pokuthu... Tharshini ipdi poi matikitale!!! Sikram next ud oda vanga akka!!!
வாங்க டியர் நான் வந்திட்டேன்Lovely
மகிழ்ச்சி டியர்மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
உங்களோட பாதி கேள்விக்கான பதிலை இன்னைக்கு சொல்லிட்டேன் டியர்... சும்மா சுந்தர திட்டாதிக டியர் புள்ள என்னமா பொண்டாட்டிய காப்பாத்த போராடுது ...அடப்பாவி கொலைகாரன் ஹோட்டலிலேயே தர்ஷினியைத் தூக்கப் பார்த்திருக்கான்
அப்போ இந்த சோனமுத்தான் தர்ஷினி பேபியிடம் இந்த மாதிரி வில்லன் உன்னை பாலோ பண்ணுறான்-ங்கிற உண்மையை சொல்லியிருக்கலாமில்லே
அவளைத் திட்ட மட்டும் தெரியுதில்லே
தர்ஷி பேபி எதுக்கு மெடிக்கல் போனாள்?
ஜூனியர் சோனமுத்தான் வரப் போறானா?
இல்லை ஜூனியர் தர்ஷியா?
டெஸ்ட் பண்ணிப் பார்க்கறதுக்குள்ளே வில்லன் தூக்கிட்டானே
இந்த சோப்ளாங்கி சுந்தர் வேகமா வராமல் இன்னும் என்ன செய்யுறான்?
ஹாஹாஹாஹா செம செம கதை கிளைமாக்ஸ் நோக்கி போய்ட்டு இருக்கு .. இன்னும் ரெண்டு மூனு பதிவுல கதை முடிய போகுது டியர் அதான் இவ்வளவு வேகம்அச்சோ வள்ளி வீட்டுக்காரருக்கு திரும்பவும் கையை உடைச்சிட்டானே படுபாவி
அவன் சைக்கோன்னு வேற சொல்லுறீங்க
சரிவில் இறங்கி நாலு அஞ்சு கிலோ மீட்டர் போறதுக்குள்ளே சுந்தர் வந்து தர்ஷினியை காப்பாற்றி விடுவானா?
இல்லை சுந்தரை அவன் ஏதாவது செய்து விடுவானா?
எப்போ போலீஸ் வந்து வில்லனை எப்போ பிடிப்பாங்க?
நல்ல ஒரு ஜெய்சங்கர் படம் போல செம த்ரில்லிங்கா இருக்கு
அப்போ இந்த அழகிய நாவல் முடியப் போகுதா?
இன்னும் ஒரு இரண்டு or மூணு அப்டேட்ஸ் வருமா?
வேகமா வந்து சீக்கிரமா அடுத்த லவ்லி அப்டேட் கொடுங்க, மகேஷ் டியர்
மகிழ்ச்சி சிஸ்Nice w
ஹாஹாஹா போட்டுட்டாங்க சிஸ்... அதான் ஊரைவிட்டு காட்டுக்குள்ள கூட்டிட்டு போய்ட்டான்... போலிஸ் வர்றதுக்குள்ள எஸ்கேப் ஆகனும் இல்லனா ்அடிவேற வாங்கனுமே? Innum antha oorla thadai utharavu podalaya
மகிழ்ச்சி டியர்Nice
சுந்தர் வந்திட்டான் டியர் அடுத்து என்னன்னு பார்ப்போம்Aiyayooooo.....ena sis...ipd ayiruchi......seikirama dharshiniya kapathunga sis.....????
சொல்பேச்சு கேட்காம போனதுக்கு தகுந்த தண்டனையை வாங்குறா.. ஆமா சிஸ் அதுக்குத்தான்.. சுந்தர் அங்க போயிட்டான்Hi
அச்சச்சோ சொல் பேச்சு கேட்காத
சுந்தரி இதுங்க இரண்டும்..
இப்ப 7 1/2 ய இழுத்து வைக்குதுங்களே....
கர்ப்பமாக இருக்காளா
அதான் செக் பண்ண
நினைச்சிருக்கு...