ஹாஹாஹா அதுதான் டியர் நிறைய கூடப்பிறந்தவங்க இருந்தா நமக்கு இரு்ககிற ஒரு ப்ளஸ்.. என்ன துன்பம் வந்தாலும் தோள் கொடுக்க அண்ணன் தம்பி வந்திருவாங்க.. ஆனா வரும்காலத்தில எல்லார் வீட்டிலும் ஒற்றைபிள்ளைகள்.. துன்பங்கள் வரும்போது தோள்சாய ஆளில்லாமல், துயர் தீர்க்க ஆளில்லாமல் ... எங்கே போகிறது நம்நாடு.. யார் பெரியவங்கன்னு பார்க்க நாம இன்னும் ஒரு பதிவு காத்திருக்கனும் டியர்இந்தாம்மா வள்ளி! இப்படி ஒரு அண்ணனுக்கு தங்கச்சியாப் பொறந்திட்டு நீ அழலாமாத் தாயி. கண்ணைத் தொடச்சிக்கோ, எல்லாம் உன் உடன்பிறந்தான் பாத்துக்குவான்.
தன் பண்பாலும்,அன்பாலும், நடத்தையாலும் எல்லார் மனதிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கிறாள் தர்ஷினி. இத்தனை காப்பவர்கள் இருக்கும் போது கள்ளன் பெரிசாகிப் போவானா! மகேஷ் டியர்...