Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வண்ணம் தேட வாராயோ -08

Advertisement

என்னங்கடா ஒரே சஸ்பென்ஸா போது....கதை எங்க யாரோட போகுதுனே தெரியமாட்டேங்குதே?????
 
ஸ்டோரி கொஞ்சம் விறுவிறுப்பாத்தான் போகுது
அண்டர்கிரவுண்டில் ஜீவா உதய்யுடன் என்ன பேசினான்?
கங்காவையும் ஜீவாவையும் உதய் ஒரேமுட்டா மிரட்டுறானே
நந்தினி தொலைஞ்சா போதும்ன்னு
உதய் சொன்னபடி கங்கா செய்யுறாள் போதாதற்கு இவளுக்கு பணம் வேற
அவன் கொடுக்கிறான்
ஜீவா எதுக்கு உதய் சொன்னபடி செய்யணும்?
என்ன காரணம், அஷு டியர்?
 
ரயில்வே ஸ்டேஷனில் நந்தினியைப் பார்க்கும் கருப்பு உருவம் சூர்யாதானே
அம்மாவை எதிர்க்கத் துப்பில்லை
கூமுட்டை சூர்யா நந்தினியின் போட்டோவுடன் பேசி லவ் பண்ணுறான்
போதாக்குறைக்கு போட்டோ வேற டெலீட் ஆகிடுச்சு
இனி சூர்யா நந்தினியைப் பார்க்கவே மாட்டானா?
அப்புறம் எப்படி அவளுடன் சேருவான்?
கங்கா இருக்கும் வரைக்கும் சூர்யாவின் எண்ணம் நிறைவேறாது
 
கீர்த்தியிடம் சூர்யா என்ன பேசினான்?
கீர்த்தி மூலமாத்தான் நந்தினியைப் பற்றிய விஷயங்கள் சூர்யாவுக்கு தெரியுதா?
கீர்த்தி வீட்டில் என்ன பிரச்சனை?
அவள் பெற்றோர் ஏன் ஒரு மாதிரியாக இருக்காங்க?
கீர்த்தியை அவளோட அப்பா ராஜரத்தினம் எதுக்கு அடிச்சாரு?
 
Top