எல்லோருக்கும் வணக்கம்
"வண்ணம் தேடும் வானம்" என்கிற கதையோட என் பயணத்தை இங்கே இந்த போட்டியில் தொடங்கி இருக்கேன். அன்பும் ஆதரவும் கொடுப்பீங்க நம்புறேன்.
படிச்சு பார்த்து எப்படி இருக்குன்னு கமெண்ட்ஸ் கொடுங்க பிரெண்ட்ஸ்.
எனக்கு சிறுகதைகள் எழுத ரொம்ப பிடிக்கும். அதவிட்டா எப்பவும் பாட்டு கேட்டுட்டே தான் எந்த வேலையும் செய்வேன். பாட்டுல வர வரிகளை அலசி ஆராய்ந்து ரசிக்க பிடிக்கும் . சோ என்கூட பாட்டு கேட்டுட்டே இந்த கதையோட பயணிக்க காத்திருங்க.
"வண்ணம் தேடும் வானம்" என்கிற கதையோட என் பயணத்தை இங்கே இந்த போட்டியில் தொடங்கி இருக்கேன். அன்பும் ஆதரவும் கொடுப்பீங்க நம்புறேன்.
படிச்சு பார்த்து எப்படி இருக்குன்னு கமெண்ட்ஸ் கொடுங்க பிரெண்ட்ஸ்.
எனக்கு சிறுகதைகள் எழுத ரொம்ப பிடிக்கும். அதவிட்டா எப்பவும் பாட்டு கேட்டுட்டே தான் எந்த வேலையும் செய்வேன். பாட்டுல வர வரிகளை அலசி ஆராய்ந்து ரசிக்க பிடிக்கும் . சோ என்கூட பாட்டு கேட்டுட்டே இந்த கதையோட பயணிக்க காத்திருங்க.
Last edited: