வடக்கு வீதி வணங்காமுடி – 16 - Tamil Novels at TamilNovelWriters
வடக்கு வீதி வணங்காமுடி – 16 காய்ச்சல் கண்ட உடம்பு என்பதால் உடல் சோர்வு கொள்ள ஓய்வெடுக்க எண்ணி பானுமதி படுக்கச் செல்ல சரியாக அந்நேரம் அழைத்தது அழைப்பு மணி. அகிலாவும் விமலாவும் தானோ? என்று எண்ணிய பானுமதி வேகமாக வந்து கதவை திறக்க.அங்குச் சற்றும் தனது கணவனை எதிர்பார்க்கவில்லை போலும் அதிர்ச்சியில்...
tamilnovelwriters.com