வடக்கு வீதி வணங்காமுடி – 10 - Tamil Novels at TamilNovelWriters
வடக்கு வீதி வணங்காமுடி – 10 “என்னடா செய்தி!…. இல்ல என்ன செய்தினே!…. உங்க அண்ணனுங்க இனி இங்க வரவே கூடாது சொல்லிட்டேன்” கோபத்தின் உச்சத்தில் நின்ற வணங்காமுடியின் குரல் அறையெங்கும் ஒரு அதிர்வை கொடுத்தது. “அப்பா!..” “பேசாதீங்க நல்ல இருந்தவங்க… உங்களையெல்லாம் எண்ணி எண்ணியே காய்ச்சல் கண்டு...
tamilnovelwriters.com