Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரோஜாக்கள் தூவும் மழை -15 - எழுத்தாளர் யார் - பதில் சொல்லுங்கள்

Advertisement

:love::love::love:

இவங்க கல்யாணம் பண்ண நிதினுக்கு டிவோர்ஸ் வாங்கி குடுப்பா போல ஸ்டீ :p:p:p

கல்யாணம் என்ன வச்சிருக்குன்னு யாருக்குமே தெரியாதே...... நம்பிக்கை தான் எல்லாமே....... ஒன்னு தப்பா போச்சுன்னா இன்னொன்னும் போயிடும்னு இருக்கா என்ன???
ஜேஜே சோ ஹாப்பி.....
ஆனா அவன் டமில் மட்டும் வேண்டாம்....
Super review. கடைசி வரி படிக்கும் போது ஒரே சிரிப்பு தான்.
 
Miruthu yen ipidi iruka... Shri nalla theliva than iruka nee avala confuse panna try pannatha ma miruthu.... Ha ha ?? nalla keta ma Shri... Pavam Nithin arantutann ???
JJ ????????
 
ஹாய் பிரண்ட்ஸ் ,

நாளை மதியம் ஒரு மணிவரை எழுத்தாளர் யார் என்று சொல்லலாம்

எப்பொழுதும் போல முதல் மூன்று பேருக்கு மல்லிகா மணிவண்ணன் பதிப்பக புத்தகங்கள்

உங்கள் பதிலுக்காக

க்ளூ எல்லாம் இல்லை பிரண்ட்ஸ்

எழுத்து நடை கொண்டே கண்டு பிடிக்க வேண்டும்

உங்கள் பதிலுக்காக......


ரோஜாக்கள் தூவும் மழை -15

:) :)
Sarau
 
இந்த site la இது first story... ன்னு சொல்லி இருக்காங்க...laksmi ganapathy?...??
 
ரொம்ப அருமையான பதிவு
ஸ்ரீ மிருதுளாவ சரியா தான்
கேட்டா
 
Top