Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 7

Advertisement

???

மாதுரி, லாயரா??? அதுவும், வர்ற கேஸை கோர்ட்டுக்கு கொண்டு போகாம, ஆபீஸ்லையே முடிச்சு வைக்கிற நல்ல வக்கீலா??? ??

பிளான் பண்ணி திருட வேண்டியது, அப்புறம் மாட்டிக்கிட்டா.. உடனே வீட்ல கஷ்டம்னு சொல்ல வேண்டியது..
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..

(பொதுவா நகைக்கடையில சேல்ஸ் எல்லாம் முடிஞ்சு ராத்திரி ஸ்டாக் செக் பண்ணுவாங்க.. அப்ப ஏதாவது காணாம போய் இருந்தா அதுலயே கண்டு பிடிச்சிருவாங்க.. )
நன்றி சிஸ் ? ஆமாம் சிஸ், ஸ்டாக் செக் செய்வாங்க. இருந்தாலும் ஆங்காங்கே திருட்டு நடந்துட்டு தானே இருக்கு. நகை கடைன்றதால இப்படி ஒரு ஸீன் வைக்கனும்னு தோனுச்சு. தப்பா இருந்தா மன்னிக்கணும்.
 

Advertisement

Top