Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 6

Advertisement

அடேய் நந்தா நீ கலெக்டர் உன் friend கெஷிக் டாக்டர் நீங்க ரெண்டு சேர்ந்து மாதுரி மேத்தாவை மென்டல் னு சொல்லி சேர்த்து இருக்கீங்க அவ என்ன போஸ்ட்ல இருந்தாலோ என்னவோ.....


மது வோட அம்மா பொண்ணை நினைச்சி அழுகிறது அந்த வித்தியாசம் எல்லாம் அப்படியே மனசை உருக்குது
 
இப்ப இவ்வளவு வறுத்தப்படரவீங்க ஏன் மனநல மருத்துவமனையில் சேர்த்தாங்க?... கட்டுனவனால் தான் மனைவி பாத்துக்கலைனா(பாத்துக்க மனசு இல்லை), பெத்தவங்களால் கூடவா தன்னுடைய மகளை அருகில் வைத்து பார்த்துக்கமுடியவில்லை?... கடைசியில் குத்துதே குடையுதேனா என்ன பன்ன?... இந்த மாதிரி நிறைய பெத்தவங்க இப்ப வந்த மருமகனை முழுவதுமாக நம்பி இத்தனை வருடங்களாக பெத்துவளர்த்த மகளின் மனதை கவனிக்க தவறிவிட்டுவிடுகிறார்கள்...
 
என்னதூ...பச்சைக்கிளியை கொலைபன்ன நினைக்கிற அவ புருஷன் கலெக்டரா....அதான் அவனோட தகிடுதத்தம் நிறைய இவளுக்கு தெரிஞ்சிருக்கும் போல ஸோ அவன் போட்டுத்தள்ள பிளான் பன்னிருக்கான்....

ஹப்பாடா...ஹீரோ மிதுன் தான்??????
illai sudharshan thaan hero
 
ஹாய் ரமா கதை இப்போ தான் சூடு பிடிக்க ஆரம்பிக்குது.
மாதுரி கலெக்டர் மனைவியா??
 
illai sudharshan thaan hero
நோ நோ.....விஷால் சொன்னானே நீ ஹீரோ ன்ற மாதிரி .......தென் இதுவரை பன்னதில மிதுன் தான் ஹீரோ மாதிரி தெரியுது
 
Top