Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 12

Advertisement

???

இந்த கௌஷிக் எல்லாம் டாக்டர் தொழிலுக்கே ஒரு கரும்புள்ளி... நந்தாவுக்கு அவன் பொண்ணுன்னா பெருசு.. அடுத்தவன் பொண்ணுன்னா இளக்காரமா போயிருச்சா.. மாதுரியை பைத்தியமாக்கினது பத்தாதுன்னு அடுத்து புதுசா ஒரு மம்மிய கூட்டிட்டு வர போறானாமா???
நன்றி சிஸ் :love:
 
:love: :love: :love:

இந்த கௌஷிக்கை போட்டுத்தள்ளனும் முதல்ல........ இவனெல்லாம் ஒரு டாக்டர்......
இப்போ பெண்களுக்கெதிரான நடக்கும் குற்றங்களில் படித்தவங்க தான் நிறைய பேர் பண்ணுறாங்க.......
படிக்கிற படிப்பெல்லாம் எப்படி பணம் சம்பாதிக்கலாம் எப்படி ஏமாத்தலாம் னு சொல்லிக்கொடுக்குது போல.....

நந்தா மாதுரி பிரச்சனையே அந்த ரெண்டாவது மம்மிக்காகத் தானோ???
அவனோட பொண்ணுனதும் கூப்பிட்டதும் ஓடிவர தெரியுது...... கஷ்டப்படக்கூடாதாம்......
அடுத்தவன் பொண்ணு அவன் பொண்டாட்டியை கொல்லுவானாம்.......
நல்ல இருக்குடா உங்கள் சிந்தனை........
ரெண்டாவது மம்மி கூட்டிட்டுவர போற இவனையும் கொல்லணும்.....
நன்றி அக்கா :love:
 

Advertisement

Top