u said nandha is villon but he is doing all the things like hero
onne seitha sari mitchem meethi illama seiyanum, athuvum arasiyal vadi pagai adiyodi ayichi irukanumநந்தா உன்னோட ias மூளை எப்படி எல்லாம் யோசிச்சு இப்படி oruப cute கிப்ட் கொடுத்து இருக்கு ஆனா lawyer lover மா ல் இருந்தாலே அதை கண்டுபிடிக்க முடியமா போச்சே.....
அம்ரீஷ் ஜி இப்படி விட்டு வச்சி பகையை அதிகம் ஆகிட்டிங்களே....
banu akka mathuri intha nilamaiku nandha than karanam narasimman illa, may be amrish uriyuran illathatarku narasimman karanama irukalamஅம்பரீஷ் தப்பு பண்ணி விட்டார்
அடிபட்ட பாம்பு கொத்தாமல் விடுமா?
கமிஷனர் சொன்னான் காட்டான் சொன்னான்னு நரசிம்மனை அம்பரீஷ் விட்டிருக்கக் கூடாது
லாரியை விட்டு அவன் காரை மோதும் பொழுதே முதலிலேயே நரசிம்மனைக் கொன்றிருக்க வேண்டும்
இப்போ அம்பரீஷ் உயிருடன் இல்லாததற்கும் மாதுரியின் இந்த நிலைமைக்கும் நரசிம்மன்தான் காரணமா?
அம்பரீஷ்ஷை நரசிம்மன் கொல்லும் பொழுது இந்த கமிஷனர் எங்கே போனார்?
மசால் வடை சாப்பிடப் போனாரா?
அவ்வளவு உச்சத்தில் இருக்கும் அம்பரீஷ்ஷின் தொழிலை நசுக்கி அவரைக் கொல்லும் அளவுக்கு நரசிம்மன் அவ்வளவு வஞ்சம் வைக்கும் அளவுக்கு அம்பரீஷ் என்ன செய்தார்?
நான்தான் First,
ரமா டியர்
Thank you sisNice update
நன்றி மாமிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்