வருண் இப்போவாவது உன் காதலை வர்ஷாவுக்கு தெரிய படுத்திட்டியே அப்படியே குடும்பத்துக்கும் தெரிய படுத்தியாச்சு
வம்சி நீ ஊருல உள்ளவங்களுக்கு எல்லாம் அட்வைஸ் பண்றதை விட்டுட்டு முதலில் உன் பொண்டாட்டி கிட்ட காதலை சொல்லுடா
இந்த ஜோசியரை முதலில் நாலு மிதி மிதிக்கணும் எதுக்கு எடுத்தாலும் செந்துரா பேரை சொல்லி கலகத்தை உண்டு பண்ணிடுறான்
இனி குழந்தை பெத்துக்க சொல்லி குடும்பமே உயிரை வாங்கும்
இவன் காதலை சொல்லி கிழிச்ச லட்சணத்தில் இப்போ காஷ்மீருக்கு ஹனிமூன் ஒன்னு தான் குறை
வம்சி கூட சேர்த்து கோசலை அண்ட் அவ அண்ணன் குடும்பத்துக்கு செந்துரா கொடை கொடுத்தால் நல்லா இருக்கும்