கோசலை உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா நாலு பேர் இருக்க பொது இடத்தில் வச்சு குழந்தை பெத்துக்க சொல்லி பேசினால் அவளுக்கு எப்படி இருக்கும் அவளை தனியா கூட்டிட்டு போய் பக்குவமா எடுத்து சொன்னால் கூட புரிஞ்சிருப்பா
அம்மா அப்பா இல்லாமல் தனியா தான் தோன்றி தனமா வளர்ந்தவள் என்று தெரிஞ்சு தான மருமகளா ஆக்குன
சசி கல்யாணம் ஆகிட்டா அவ கிட்ட மனசு விட்டு பேச கூடாதா
வம்சி உனக்கு வாயில என்ன தான்டா இருக்கு அவளுக்காக ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்குற உன் அம்மா கிட்ட
செந்துரா எதுவா இருந்தாலும் வம்சி கிட்ட வாய் திறந்து பேசேன்
கோசலை பணக்காரியா மட்டும் இருந்தா மட்டும் பத்தாது.
அடிப்படை அறிவு வேணும்.
சுயநலத்துக்காக கண்ணாலம் பண்ணிவச்சிட்டு ஹிட்லர் ஆட்சிமாதிரி செந்தூரா என்ன கீ குடுத்தா ஆடுற பொம்மையா?