மாளிகை மட்டும் தான் வெள்ளையா இருக்கு இங்க இருக்கவங்க மனசு வெள்ளையா தெரியலையே
பெத்தவங்க இல்லாத பிள்ளைங்களை இப்படி தனித்தனியா ஹாஸ்டல்ல பிரிச்சு வச்சிருக்காங்க
இவ்வளவு பெரிய மாளிகையில் இங்க இருந்தே படிக்க அனுப்ப வேண்டிய தான
பத்மினி தான் வில்லியா இவ பேசுறதை பார்த்தால் அக்கா தம்பிய பிரிச்சு வச்சிருக்கிறதே இவளோட வேலை தானா
செந்துராவுக்கு இது அவ அம்மா பிறந்த வீடா அப்பா வழி சொந்தங்கள் யாரும் இல்லையா
சின்னவங்க எல்லாம் நல்ல விதமா தான் இருக்காங்க செந்துராவை புரிஞ்சி நடந்துக்கிறாங்க
அக்கா தம்பி இரண்டு பேரும் படிப்பு முடிஞ்சி இந்த மாளிகையில் இருந்து எஸ்கேப் ஆகனும் என்று நினைக்கிறாங்க ஆனால் இந்த வீட்டோட இளவரசன் வம்சி வேற திட்டம் வச்சிருக்கான் போலயே