வெத்து பேப்பரில் எதை என்றாலும் நம் இஷ்டத்துக்கு நாம் நினைத்தை எழுதிடலாம். ஆனால் விட்டு விட்டு இருக்கும் எழுத்தில் என்ன எழுத்து போட்டால் வார்த்தை வருமோ அது தான் எழுத வேண்டும். நீ வெத்து பேப்பர் இல்லை தாமரை ஏற்கனவே பாதி எழுதியும் எழுதாதும் இருக்கும் பேப்பர் இதற்க்கு மேல் நான் சொல்வதற்க்கு எதுவும் இல்லை.
அதுக்கு முன்னே அவன் மீது பாவம்Kalyanam panni pali vaanga poraa....
பரிதாபம் இப்பவே இருக்கு பானுமா...அதுக்கு முன்னே அவன் மீது பாவம் பரிதாபம் லவ் எல்லாம் வந்துடும்,
கோமதி டியர்?
(லவ் வருமா???????)