வாழ்த்துக்கள் சரண்ஹாய் அன்பூக்களே,
ரொம்பவே சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக்க வந்திருக்கேன்
மேகம் வந்து தாலாட்ட
நாவல் இரண்டு பாக நாவலாக வெளியாகவிருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
அதிரன் தேவராஜ் - மேகவர்ணா இனி புத்தகம் வாயிலாகவும் உங்களுடன்
புத்தகத்தை வெளியிட்ட நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்
இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல
புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9363450177