மாமாவும் மருமகனும் கிறுக்கு தான் போல.......
அந்தாளுக்கும் அறிவில்லை இவனுக்கும் அறிவில்லை......
யார் சொன்னாலும் இவன் விருப்பமில்லாமல் தனி குடித்தனம் போகமுடியுமா??? அவ அப்படி ஏதாச்சும் கேட்டாளா???
உனக்கிங்கே அவமானம் னு சொல்லி தானே சர்வா கிட்ட சொல்றேன்னு சொல்றார்..... அவமானமில்லைனா ஏன் சொல்லப்போறார்..... அறிவு கெட்டவன்......
இவன் வேற நேரங்கெட்ட நேரத்துல இவனை கவனிக்கணுமாம்....... அவளை மனுஷியா கூட மதிக்கலை இங்கே..... அங்கே பேசாமல் இங்கே வந்து ஆர்டர் போடுறான்......
உங்க வீடு வளர்ப்பு சரியில்லைமா....... அதை மறைக்க அவளை சொல்றீங்க......
தெரியாமல் மான்சியை கட்டிக்கலை..... எல்லாம் தெரிஞ்சு தான் பண்ணினான்..... அப்போ குடும்பத்து பேச்சில் இருந்து காப்பது அவனோட கடமை தானே??? எல்லோரும் பிரச்சனியாகிடும் தனிக்குடித்தனம் னு பேசுறதாலே வனிதாவை எச்சரிச்சுட்டான் போல.....
நாளைக்கு அடுத்த பிரச்சனை அண்ணா நூலகம்.....
இதுக்கு என்ன நடக்க போகுதோ.......