Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 10

Advertisement

Pala naal kaanji kidanthavan pola enna da ithu???? Oru periya manushan seiyira velaiya ithu ??????
 
நிம்மதி நிறைவு ஒரு பக்கம் மட்டும். இருந்தால் போதுமா சர்வா... அதை தன் இணைக்கும் கொடுக்க வேணாமா.... மான்சியின் முக பாவனையில் உன் செயலில் நிதானத்தை கையிலெடுத்த நீ... அவளின் மனநிலையையும் புரிந்து செயல்பட்டால் நல்லது...
 
வீட்டிற்குள் உள்ள பெண்களே இப்படி மரியாதை குறைவா பேசுனா மத்தவங்க எப்படி மரியாதையா நடப்பாங்க ??

சர்வாவுக்கு வேறு எதுவும் யோசிக்க வேண்டியதில்லை. காலம் முழுவதும் நிலைக்கப் போற பந்தம், என்ன சொல்ல ??
 
சர்வேஷின் செயலால் மேலும் மனதோடு மட்டுமே பேசி உன் படிப்பை கவனி மான்சி. ஆணின் இந்தமாதிரியான செயல்களுக்கு நீ கொடுக்கப்போகும் தண்டனை அவனின் ஆண் என்ற கர்வத்தினை தூள் தூளாக்குகிற மாதிரி இருந்தால்தான் நீ நிஜமாக படித்த படிப்புக்கு மரியாதை செய்தவளவாய்.
பாரதியின் புதுமைப்பெண்ணாக காலையில் எழுந்திரு.
 
Top